திருமுருகன் பூண்டியில் செயல்படும் சிற்பக் கூடங்களால் சுற்றுவட்டாரத்தில் காற்று மாசு, ஒலி மாசு ஏற்பட்டு மக்கள் சிரமப் படுவதால் அந்த சிற்பக் கூடங் களை இடமாற்றம் செய்யுமாறு அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருமுருகன் பூண்டியில் செயல்படும் சிற்பக் கூடங்களால் சுற்றுவட்டாரத்தில் காற்று மாசு, ஒலி மாசு ஏற்பட்டு மக்கள் சிரமப் படுவதால் அந்த சிற்பக் கூடங் களை இடமாற்றம் செய்யுமாறு அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.